search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விளக்கு ஏற்றிய பிறகு பாட வேண்டிய திருவாசகப்பாடல்
    X
    விளக்கு ஏற்றிய பிறகு பாட வேண்டிய திருவாசகப்பாடல்

    விளக்கு ஏற்றிய பிறகு பாட வேண்டிய திருவாசகப்பாடல்

    வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி வழிபாடு செய்தால் வீடுகளில் செல்வம் நிறைந்து இன்பமாக வாழலாம். மங்களமே நடக்கும்
    சோதியே சுடரே சூழொளி விளக்கே
    சுரிகுழற் பணைமுலை மடந்தை
    பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
    பங்கயத்து அயனும் மாலறியா
    நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
    நிறைமலர்க் குருந்த மேவியசீர்
    ஆதியே செல்வத் திருப்பெருந்துறையில்
    நிறைமலர்க் குருந்த மேவியசீர்

    இப்படிச் செய்வதால் வீடுகளில் செல்வம் நிறைந்து இன்பமாக வாழலாம். மங்களமே நடக்கும் வீடுகளில் செல்வம் நிறைந்திருக்கும்.
    Next Story
    ×