என் மலர்
ஆன்மிகம்

கருடாழ்வாரை வணங்கும் துதி
பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானை வணங்கும் போது பின்வரும் கருட துதியைக் கூறி வணங்கினால் கருட பகவான் அருள்கிட்டும்.
பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் கருட பகவானை வணங்கும் போது பின்வரும் கருட துதியைக் கூறி வணங்கினால் கருட பகவான் அருள்கிட்டும்.
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
சர்பேந்நர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ
தார்ஷ்யாய அமித தேஜயே
கருடாய நமஸ்துப்யம் ஸர்வ
சர்பேந்நர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ
தார்ஷ்யாய அமித தேஜயே
Next Story






