என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன் மந்திரத்தை சொன்னால் பாவ வினைகள் நீங்கும்
    X

    சிவன் மந்திரத்தை சொன்னால் பாவ வினைகள் நீங்கும்

    சிவனை மனதார வணங்கி, தான்செய்த தீய வினைகளை அவனடியில் சமர்ப்பித்து, கீழே கூறப்பட்டுள்ள சிவன் மந்திரங்களை சொல்லி இறைவனை வணங்க வேண்டும்.
    சிவ மந்திரம் :
     
    நமச்சிவாய வாழ்க!
    நாதன் தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
    கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!
     
    ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி!
    தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது!
     
    ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி!
    தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்
     
    சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ  தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.
    Next Story
    ×