என் மலர்
ஸ்லோகங்கள்
சனிக்கிழமைகளிலும், ஏகாதசி நன்னாளிலும் பெருமாள், கிருஷ்ணன் கோயில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம்.
சனிக்கிழமைகளிலும், ஏகாதசி நன்னாளிலும் பெருமாள், கிருஷ்ணன் கோயில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இதைப்பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம்.
1. ஓம் ஹரி ஹரி போற்றி
2. ஓம் ஸ்ரீஹரி போற்றி
3. ஓம் நர ஹரி போற்றி
4. ஓம் முர ஹரி போற்றி
5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
6. ஓம் அம்புஜாஷா போற்றி
7. ஓம் அச்சுதா போற்றி
8. ஓம் உச்சிதா போற்றி
9. ஓம் பஞ்சாயுதா போற்றி
10. ஓம் பாண்டவர் தூதா போற்றி
11. ஓம் லட்சுமி சமேதா போற்றி
12. ஓம் லீலா விநோதா போற்றி
13. ஓம் கமல பாதா போற்றி
14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி
16. ஓம் அகிலாண்டகோடி போற்றி
17. ஓம் பரமானந்தா போற்றி
18. ஓம் முகுந்தா போற்றி
19. ஓம் வைகுந்தா போற்றி
20. ஓம் கோவிந்தா போற்றி
21. ஓம் பச்சை வண்ணா போற்றி
22. ஓம் கார்வண்ணா போற்றி
23. ஓம் பன்னகசயனா போற்றி
24. ஓம் கமலக்கண்ணா போற்றி
25. ஓம் ஜனார்த்தனா போற்றி
26. ஓம் கருடவாகனா போற்றி
27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
29. ஓம் சேஷசயனா போற்றி
30. ஓம் நாராயணா போற்றி
31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி
32. ஓம் வாமனா போற்றி
33. ஓம் நந்த நந்தனா போற்றி
34. ஓம் மதுசூதனா போற்றி
35. ஓம் பரிபூரணா போற்றி
36. ஓம் சர்வ காரணா போற்றி
37. ஓம் வெங்கட ரமணா போற்றி
38. ஓம் சங்கட ஹரனா போற்றி
39. ஓம் ஸ்ரீதரா போற்றி
40. ஓம் துளசிதரா போற்றி
41. ஓம் தாமோதரா போற்றி
42. ஓம் பீதாம்பரா போற்றி
43. ஓம் பலபத்ரா போற்றி
44. ஓம் பரமதயா பரா போற்றி
45. ஓம் சீதா மனோகரா போற்றி
46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
47. ஓம் பரமேஸ்வரா போற்றி
48. ஓம் சங்கு சக்கரா போற்றி
49. ஓம் சர்வேஸ்வரா போற்றி
50. ஓம் கருணாகரா போற்றி
51. ஓம் ராதா மனோகரா போற்றி
52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி
53. ஓம் ஹரிரங்கா போற்றி
54. ஓம் பாண்டுரங்கா போற்றி
55. ஓம் லோகநாயகா போற்றி
56. ஓம் பத்மநாபா போற்றி
57. ஓம் திவ்ய சொரூபா போற்றி
58. ஓம் புண்ய புருஷா போற்றி
59. ஓம் புருஷாத்தமா போற்றி
60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி
61. ஓம் ஹரிராமா போற்றி
62. ஓம் பலராமா போற்றி
63. ஓம் பரந்தாமா போற்றி
64. ஓம் நரஸிம்ஹா போற்றி
65. ஓம் திரிவிக்ரமா போற்றி
66. ஓம் பரசுராமா போற்றி
67. ஓம் சகஸ்ரநாமா போற்றி
68. ஓம் பக்தவத்சலா போற்றி
69. ஓம் பரமதயாளா போற்றி
70. ஓம் தேவானுகூலா போற்றி
71. ஓம் ஆதிமூலா போற்றி
72. ஓம் ஸ்ரீ லோலா போற்றி
73. ஓம் வேணுகோபாலா போற்றி
74. ஓம் மாதவா போற்றி
75. ஓம் யாதவா போற்றி
76. ஓம் ராகவா போற்றி
77. ஓம் கேசவா போற்றி
78. ஓம் வாசுதேவா போற்றி
79. ஓம் தேவதேவா போற்றி
80. ஓம் ஆதிதேவா போற்றி
81. ஓம் ஆபத் பாந்தவா போற்றி
82. ஓம் மகானுபாவா போற்றி
83. ஓம் வசுதேவ தனயா போற்றி
84. ஓம் தசரத தனயா போற்றி
85. ஓம் மாயாவிலாசா போற்றி
86. ஓம் வைகுண்டவாசா போற்றி
87. ஓம் சுயம்பிரகாசா போற்றி
88. ஓம் வெங்கடேசா போற்றி
89. ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
90. ஓம் சித்தி விலாசா போற்றி
91. ஓம் கஜபதி போற்றி
92. ஓம் ரகுபதி போற்றி
93. ஓம் சீதாபதி போற்றி
94. ஓம் வெங்கடாசலபதி போற்றி
95. ஓம் ஆயாமாயா போற்றி
96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
98. ஓம் உலகமுண்டவாயா போற்றி
99. ஓம் நானாஉபாயா போற்றி
100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
101. ஓம் சதுர்புஜா போற்றி
102. ஓம் கருடத்துவஜா போற்றி
103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
104. ஓம் புண்டரீகவரதா போற்றி
105. ஓம் விஷ்ணு போற்றி
106. ஓம் பகவானே போற்றி
107. ஓம் பரமதயாளா போற்றி
108. ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!!
மாலையில் விளக்கேற்றியதும் காளிதேவியை மனதில் எண்ணி இந்த போற்றியை சொன்னால் மனபலம் கூடும்.
மனதில் தைரியத்தை வளர்த்துக் கொள்ள காளி வழிபாடு உகந்தது. மாலையில் விளக்கேற்றியதும் காளிதேவியை மனதில் எண்ணி இந்த போற்றியை சொன்னால் மனபலம் கூடும். கோயில்களில் காளி, துர்க்கை சந்நிதி முன்பு விளக்கேற்றியும் இதைப் பாடினால் இரட்டிப்பு பலம் கிடைக்கும். எண்ணியது கைகூடும்.
1. ஓம் காளியே போற்றி
2. ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி
3. ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி
4. ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி
5. ஓம் அகநாசினியே போற்றி
6. ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
7. ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி
8. ஓம் ஆதாரசக்தியே போற்றி
9. ஆலகாலத் தோன்றலே போற்றி
10. ஓம் இளங்காளியே போற்றி
11. ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி
12. ஓம் இஷ்டதேவதையே போற்றி
13. ஓம் இடர் களைபவளே போற்றி
14. ஓம் ஈறிலாளே போற்றி
15. ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி
16. ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
17. ஓம் உக்ரகாளியே போற்றி
18. ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி
19. ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி
20. ஓம் ஊழிசக்தியே போற்றி
21. ஓம் எழுதலைக்காளியே போற்றி
22. ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
23. ஓம் ஓங்காரியே போற்றி
24. ஓம் கருங்காளியே போற்றி
25. ஓம் காருண்யதேவியே போற்றி
26. ஓம் கபாலதாரியே போற்றி
27. ஓம் கல்யாணியே போற்றி
28. ஓம் காக்கும் அன்னையே போற்றி
29. ஓம் காளராத்ரியே போற்றி
30. ஓம் காலபத்னியே போற்றி
31. ஓம் குங்குமகாளியே போற்றி
32. ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி
33. ஓம் சமரில் வெல்பவளே போற்றி
34. ஓம் சத்திய தேவதையே போற்றி
35. ஓம் சம்ஹார காளியே போற்றி
36. ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி
37. ஓம் சிம்ம வாகினியே போற்றி
38. ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி
39. ஓம் சிவசக்தியே போற்றி
40. ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி
41. ஓம் சுடலைக்காளியே போற்றி
42. ஓம் சுந்தர மாகாளியே போற்றி
43. ஓம் சூலம் கொண்டவளே போற்றி
44. ஓம் செங்காளியே போற்றி
45. ஓம் செல்வம் தருபவளே போற்றி
46. ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி
47. ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி
48. ஓம் சோமகாளியே போற்றி
49. ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
50. ஓம் தனகாளியே போற்றி
51. ஓம் தட்சிணகாளியே போற்றி
52. ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி
53. ஓம் தாண்டவமாடினாய் போற்றி
54. ஓம் தாருகனை அழித்தாய் போற்றி
55. ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
56. ஓம் தில்லைக்காளியே போற்றி
57. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
58. ஓம் தீயவர் பகைவியே போற்றி
59. ஓம் நல்லவர் துணைவியே போற்றி
60. ஓம் நலன்கள் தருவாய் போற்றி
61. ஓம் நவக்கிரக நாயகியே போற்றி
62. ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி
63. ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி
64. ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி
65. ஓம் நாடாளும் தேவியே போற்றி
66. ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி
67. ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி
68. ஓம் நித்தியகாளியே போற்றி
69. ஓம் நிக்ரஹ காளியே போற்றி
70. ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி
71. ஓம் பராசக்தி தாயே போற்றி
72. ஓம் பஞ்சகாளியே போற்றி
73. ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி
74. ஓம் பயங்கரவடிவே போற்றி
75. ஓம் பத்ரகாளியே போற்றி
76. ஓம் பாதாளகாளியே போற்றி
77. ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி
78. ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி
79. ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி
80. ஓம் பூதகாளியே போற்றி
81. ஓம் பூவாடைக்காரியே போற்றி
82. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
83. ஓம் பெருங்கண்ணியே போற்றி
84. ஓம் பேராற்றலே போற்றி
85. ஓம் பொன்வளம் தருவாய் போற்றி
86. ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி
87. ஓம் மதுரகாளியே போற்றி
88. ஓம் மடப்புரத்தாளே போற்றி
89. ஓம் மகாகாளியே போற்றி
90. ஓம் மகாமாயையே போற்றி
91. ஓம் மங்களரூபியே போற்றி
92. ஓம் மந்திரத்தாயே போற்றி
93. ஓம் மருந்தாய் வருவாய் போற்றி
94. ஓம் மாற்றம் தருவாய் போற்றி
95. ஓம் முக்கண்ணியே போற்றி
96. ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி
97. ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி
98. ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி
99. ஓம் மோட்சம் தருவாய் போற்றி
100. ஓம் வளம் தரும் தேவியே போற்றி
101. ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி
102. ஓம் விரிசடையாளே போற்றி
103. ஓம் விண்ணகத்தலைவியே போற்றி
104. ஓம் வீரபத்ரகாளியே போற்றி
105. ஓம் வீணரை அழிப்பாய் போற்றி
106. ஓம் வெக்காளியே போற்றி
107. ஓம் வேதனை களைவாய் போற்றி
108. ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி!
1. ஓம் காளியே போற்றி
2. ஓம் அனுக்கிரகம் அருள்பவளே போற்றி
3. ஓம் அல்லல் தீர்ப்பவளே போற்றி
4. ஓம் அஷ்டபுஜம் கொண்டவளே போற்றி
5. ஓம் அகநாசினியே போற்றி
6. ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
7. ஓம் அங்குசம் ஏந்தியவளே போற்றி
8. ஓம் ஆதாரசக்தியே போற்றி
9. ஆலகாலத் தோன்றலே போற்றி
10. ஓம் இளங்காளியே போற்றி
11. ஓம் இடுகாட்டில் இருப்பவளே போற்றி
12. ஓம் இஷ்டதேவதையே போற்றி
13. ஓம் இடர் களைபவளே போற்றி
14. ஓம் ஈறிலாளே போற்றி
15. ஓம் ஈரெண் முகத்தாளே போற்றி
16. ஓம் உயிர்ப்பிப்பவளே போற்றி
17. ஓம் உக்ரகாளியே போற்றி
18. ஓம் உஜ்ஜைனி காளியே போற்றி
19. ஓம் உதிரம் ஏற்பவளே போற்றி
20. ஓம் ஊழிசக்தியே போற்றி
21. ஓம் எழுதலைக்காளியே போற்றி
22. ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
23. ஓம் ஓங்காரியே போற்றி
24. ஓம் கருங்காளியே போற்றி
25. ஓம் காருண்யதேவியே போற்றி
26. ஓம் கபாலதாரியே போற்றி
27. ஓம் கல்யாணியே போற்றி
28. ஓம் காக்கும் அன்னையே போற்றி
29. ஓம் காளராத்ரியே போற்றி
30. ஓம் காலபத்னியே போற்றி
31. ஓம் குங்குமகாளியே போற்றி
32. ஓம் குலம் காத்தருள்வாய் போற்றி
33. ஓம் சமரில் வெல்பவளே போற்றி
34. ஓம் சத்திய தேவதையே போற்றி
35. ஓம் சம்ஹார காளியே போற்றி
36. ஓம் சண்டமுண்ட சம்ஹாரிணியே போற்றி
37. ஓம் சிம்ம வாகினியே போற்றி
38. ஓம் சிறுவாச்சூர் தேவியே போற்றி
39. ஓம் சிவசக்தியே போற்றி
40. ஓம் சீற்றம் கொண்டவளே போற்றி
41. ஓம் சுடலைக்காளியே போற்றி
42. ஓம் சுந்தர மாகாளியே போற்றி
43. ஓம் சூலம் கொண்டவளே போற்றி
44. ஓம் செங்காளியே போற்றி
45. ஓம் செல்வம் தருபவளே போற்றி
46. ஓம் சேர்வாரை காப்பாய் போற்றி
47. ஓம் சொர்க்கம் தருவாய் போற்றி
48. ஓம் சோமகாளியே போற்றி
49. ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
50. ஓம் தனகாளியே போற்றி
51. ஓம் தட்சிணகாளியே போற்றி
52. ஓம் தசமுகம் கொண்டவளே போற்றி
53. ஓம் தாண்டவமாடினாய் போற்றி
54. ஓம் தாருகனை அழித்தாய் போற்றி
55. ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
56. ஓம் தில்லைக்காளியே போற்றி
57. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
58. ஓம் தீயவர் பகைவியே போற்றி
59. ஓம் நல்லவர் துணைவியே போற்றி
60. ஓம் நலன்கள் தருவாய் போற்றி
61. ஓம் நவக்கிரக நாயகியே போற்றி
62. ஓம் நம்பிக்கை நட்சத்திரமே போற்றி
63. ஓம் நாளெலாம் அருள்வாய் போற்றி
64. ஓம் நால்திசையும் காப்பாய் போற்றி
65. ஓம் நாடாளும் தேவியே போற்றி
66. ஓம் நாகாபரணம் அணிந்தாய் போற்றி
67. ஓம் நிர்மலமாய் நின்றாய் போற்றி
68. ஓம் நித்தியகாளியே போற்றி
69. ஓம் நிக்ரஹ காளியே போற்றி
70. ஓம் பல்பெயர் கொண்டாய் போற்றி
71. ஓம் பராசக்தி தாயே போற்றி
72. ஓம் பஞ்சகாளியே போற்றி
73. ஓம் பஞ்சம் தீர்ப்பாய் போற்றி
74. ஓம் பயங்கரவடிவே போற்றி
75. ஓம் பத்ரகாளியே போற்றி
76. ஓம் பாதாளகாளியே போற்றி
77. ஓம் பாசாங்குசம் ஏந்தினாய் போற்றி
78. ஓம் பாலபிஷேகம் ஏற்பாய் போற்றி
79. ஓம் பாரெல்லாம் காப்பாய் போற்றி
80. ஓம் பூதகாளியே போற்றி
81. ஓம் பூவாடைக்காரியே போற்றி
82. ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
83. ஓம் பெருங்கண்ணியே போற்றி
84. ஓம் பேராற்றலே போற்றி
85. ஓம் பொன்வளம் தருவாய் போற்றி
86. ஓம் பொல்லாரை அழிப்பாய் போற்றி
87. ஓம் மதுரகாளியே போற்றி
88. ஓம் மடப்புரத்தாளே போற்றி
89. ஓம் மகாகாளியே போற்றி
90. ஓம் மகாமாயையே போற்றி
91. ஓம் மங்களரூபியே போற்றி
92. ஓம் மந்திரத்தாயே போற்றி
93. ஓம் மருந்தாய் வருவாய் போற்றி
94. ஓம் மாற்றம் தருவாய் போற்றி
95. ஓம் முக்கண்ணியே போற்றி
96. ஓம் மும்மூர்த்தி தலைவியே போற்றி
97. ஓம் மூவுலகம் ஆள்வாய் போற்றி
98. ஓம் மோகம் தீர்ப்பாய் போற்றி
99. ஓம் மோட்சம் தருவாய் போற்றி
100. ஓம் வளம் தரும் தேவியே போற்றி
101. ஓம் வரங்கள் அருள்வாய் போற்றி
102. ஓம் விரிசடையாளே போற்றி
103. ஓம் விண்ணகத்தலைவியே போற்றி
104. ஓம் வீரபத்ரகாளியே போற்றி
105. ஓம் வீணரை அழிப்பாய் போற்றி
106. ஓம் வெக்காளியே போற்றி
107. ஓம் வேதனை களைவாய் போற்றி
108. ஓம் காளி ஜெய் காளி ஓம் காளி ஜெய்காளி ஓம்காளி ஜெய்காளி போற்றி போற்றி!
வியாழக்கிழமைகளில் ராகவேந்திரருக்கு உகந்த இந்த 108 போற்றியை சொல்லி வரலாம். நிச்சயம் பலன் உண்டு.
ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
ஓம் காமதேனுவே போற்றி
ஓம் கற்பகவிருட்சமே போற்றி
ஓம் சத்குருவே போற்றி
ஓம் சாந்தரூபமே போற்றி
ஓம் ஞான பீடமே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் ஜீவ ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
ஓம் துளசி வடிவமே போற்றி
ஓம் தேவ தூதனே போற்றி
ஓம் பிரகலாதனே போற்றி
ஓம் பக்தப் பிரயனே போற்றி
ஓம் திவ்ய ரூபமே போற்றி
ஓம் தர்ம தேவனே போற்றி
ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
ஓம் அன்பின் உருவமே போற்றி
ஓம் காவியத் தலைவனே போற்றி
ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி
ஓம் துவைத முனிவரே போற்றி
ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
ஓம் குருராஜரே போற்றி
ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
ஓம் மத்யமவத பீடமே போற்றி
ஓம் தீனதயாளனே போற்றி
ஓம் கருணா மூர்த்தியே போற்றி
ஓம் ஜெகத் குருவே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி
ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் அறிவின் சுடரே போற்றி
ஓம் பண்டித மேதையே போற்றி
ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
ஓம் வெங்கட பட்டரே போற்றி
ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் அமானுஷ சக்தியே போற்றி
ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி
ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
ஓம் தூய்மை நிதியே போற்றி
ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
ஓம் கண்னனின் தாசனே போற்றி
ஓம் சத்ய ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி
ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
ஓம் மகிமை தெய்வமே போற்றி
ஓம் அணையர் தீபமே போற்றி
ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
ஓம் வியாச பகவானரே போற்றி
ஓம் சங்கு கர்ணரே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி
ஓம் குருதேவரே போற்றி
ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் அருட்தவசீலரே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி
ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
ஓம் அமுத கலசமே போற்றி
ஓம் அழகின் உருவமே போற்றி
ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி
ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
ஓம் காந்தக் கண்களே போற்றி
ஒம் யதிராஜரே போற்றி
ஓம் ஓம்கார ரூபமே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
ஓம் இணையில்லா இறைவனே போற்றி
ஓம் விபீஷணரே போற்றி
ஓம் அனாத ரட்சகரே போற்றி
ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
ஓம் சுந்தர வதனரே போற்றி
ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
ஓம் நரஹரி பிரியரே போற்றி
ஓம் தியாகமூர்த்தியே போற்றி
ஓம் வாணியின் வீணையே போற்றி
ஓம் காமதேனுவே போற்றி
ஓம் கற்பகவிருட்சமே போற்றி
ஓம் சத்குருவே போற்றி
ஓம் சாந்தரூபமே போற்றி
ஓம் ஞான பீடமே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் ஜீவ ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
ஓம் துளசி வடிவமே போற்றி
ஓம் தேவ தூதனே போற்றி
ஓம் பிரகலாதனே போற்றி
ஓம் பக்தப் பிரயனே போற்றி
ஓம் திவ்ய ரூபமே போற்றி
ஓம் தர்ம தேவனே போற்றி
ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
ஓம் அன்பின் உருவமே போற்றி
ஓம் காவியத் தலைவனே போற்றி
ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி
ஓம் துவைத முனிவரே போற்றி
ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
ஓம் குருராஜரே போற்றி
ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
ஓம் மத்யமவத பீடமே போற்றி
ஓம் தீனதயாளனே போற்றி
ஓம் கருணா மூர்த்தியே போற்றி
ஓம் ஜெகத் குருவே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி
ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் அறிவின் சுடரே போற்றி
ஓம் பண்டித மேதையே போற்றி
ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
ஓம் வெங்கட பட்டரே போற்றி
ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் அமானுஷ சக்தியே போற்றி
ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி
ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
ஓம் தூய்மை நிதியே போற்றி
ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
ஓம் கண்னனின் தாசனே போற்றி
ஓம் சத்ய ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி
ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
ஓம் மகிமை தெய்வமே போற்றி
ஓம் அணையர் தீபமே போற்றி
ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
ஓம் வியாச பகவானரே போற்றி
ஓம் சங்கு கர்ணரே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி
ஓம் குருதேவரே போற்றி
ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் அருட்தவசீலரே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி
ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
ஓம் அமுத கலசமே போற்றி
ஓம் அழகின் உருவமே போற்றி
ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி
ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
ஓம் காந்தக் கண்களே போற்றி
ஒம் யதிராஜரே போற்றி
ஓம் ஓம்கார ரூபமே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
ஓம் இணையில்லா இறைவனே போற்றி
ஓம் விபீஷணரே போற்றி
ஓம் அனாத ரட்சகரே போற்றி
ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
ஓம் சுந்தர வதனரே போற்றி
ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
ஓம் நரஹரி பிரியரே போற்றி
ஓம் தியாகமூர்த்தியே போற்றி
ஓம் வாணியின் வீணையே போற்றி
நம்பிக்கையுடன் இந்த குபேர பூஜையைச் செய்தால் குறைவற்ற செல்வம் வந்தடையும்.
ஒரு தூய்மையான மரப்பலகையில் அரிசி மாவினால் ஒன்பது கட்டங்கள் போட்டுக்கொள்ளவும். அதற்குள் அரிசி மாவினாலேயே (இங்கு காட்டியுள்ளபடி) எண்களை எழுதவேண்டும். ஒவ்வொரு எண்ணின்மீதும் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் எண் 1 என்பது மேலே இருக்கவேண்டும். நாணயத்தின்மீது மஞ்சள் குங்குமம் வைக்கவும். பலகைக்கு முன் லட்சுமி குபேரர் படம் வைக்கவும். பின்னர் கீழுள்ள சுலோகத்தை 11 முறை கூறவும்.
"ஓம் யக்ஷாய குபேராய
வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே
தனதான்ய ஸ்ம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா.'
ஒவ்வொரு முறை கூறும்போதும் ஒரு செந்நிற மலரை ஒவ்வொரு கட்டமாக வைத்துக்கொண்டு வரவும். மீதி இரண்டு மலர்களை லட்சுமி குபேரன் படத்திற்கு சமர்ப்பிக்கவும். இந்த பூஜையை தினமும் செய்யலாம்.
அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.
ஆனால் தடைப்படக்கூடாது. அப்படி நேர்ந்தால் மனதினாலாவது வழிபடவேண்டும். பூஜையில் வைக்கும் நாணயத்தை பலகையைக் கழுவும்போது மட்டும் எடுக்கவும். நம்பிக்கையுடன் இந்த பூஜையைச் செய்தால் குறைவற்ற செல்வம் வந்தடையும்.
- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
"ஓம் யக்ஷாய குபேராய
வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே
தனதான்ய ஸ்ம்ருத்திம்மே
தேஹி தாபய ஸ்வாஹா.'
ஒவ்வொரு முறை கூறும்போதும் ஒரு செந்நிற மலரை ஒவ்வொரு கட்டமாக வைத்துக்கொண்டு வரவும். மீதி இரண்டு மலர்களை லட்சுமி குபேரன் படத்திற்கு சமர்ப்பிக்கவும். இந்த பூஜையை தினமும் செய்யலாம்.
அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம்.
ஆனால் தடைப்படக்கூடாது. அப்படி நேர்ந்தால் மனதினாலாவது வழிபடவேண்டும். பூஜையில் வைக்கும் நாணயத்தை பலகையைக் கழுவும்போது மட்டும் எடுக்கவும். நம்பிக்கையுடன் இந்த பூஜையைச் செய்தால் குறைவற்ற செல்வம் வந்தடையும்.
- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தினமும் சிவலிங்க வழிபாடு செய்யும்போது, ருத்திர காயத்ரி மந்திரத்தை சொல்வது மிகவும் நல்லது.
சைவ சமயத்தின் தலைவனாக விளங்குபவர் சிவபெருமான். இவரே ருத்திரன் என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு சங்கரன், நீலகண்டன், மகாதேவன், சாம்பசிவன் உள்ளிட்ட வேறு பல பெயர்களும் உள்ளன. மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானின் திருமூர்த்தம், மற்ற தெய்வங் களைப் போன்று மானிட உருவம் கொண்டதல்ல.
அவர் சிவலிங்க மூர்த்தியாய் காட்சி தருபவர். காலச்சக்கரத்தின் சுழற்சிக்குக் காரணமானவர். வேதங்களையும், வேத மந்திரங்களையும் உருவாக்கியவர் சிவபெருமானே. சிவலிங்க வழிபாடு செய்த கண்ணப்பனுக்கு முக்தி கிடைத்தது. மார்கண்டேயருக்கு என்றும் பதினாறு வயதாக இருக்கும் வரம் கிடைத்தது. சிவலிங்கத்தை ஆராதனை செய்பவர்கள், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பலன்களைப் பெறுவார்கள் என்பது இதுபோன்ற புராணத் தகவல்களால் புலனாகிறது.
தினமும் சிவலிங்க வழிபாடு செய்யும்போது, எத்தனை மந்திரங்களை உச்சரித்தாலும், அவற்றோடு ருத்திர காயத்ரி மந்திரத்தையும் சொல்வது நல்லது. பூஜையின் முடிவில் இறைவனுக்கு தீபம் காட்டும்போது, இந்த மந்திரத்தை உச்சரித்து வரலாம். தினமும் 108 முறை உச்சரிப்பது கூடுதல் பலனை அளிக்கும்.
ருத்திர காயத்ரி மந்திரம் :
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்’
‘பரம புருஷனை நாம் அறிவோமாக. மகாதேவன் மீது தியானம் செய்வோம். ருத்திரனாகிய அவன் நமக்கு நன்மைகளை அளித்துக் காப்பான்’ என்பது இதன் பொருள்.
இந்த ருத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதால், எம பயம் நீங்கும். பகை விலகும். சர்வ மங்களம் உண்டாகும். செல்வ வளம் பெருகும். ஆயுள் நீளும், ஆரோக்கியம் சீராகும். நினைத்தவை நடந்தேறும்.
- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அவர் சிவலிங்க மூர்த்தியாய் காட்சி தருபவர். காலச்சக்கரத்தின் சுழற்சிக்குக் காரணமானவர். வேதங்களையும், வேத மந்திரங்களையும் உருவாக்கியவர் சிவபெருமானே. சிவலிங்க வழிபாடு செய்த கண்ணப்பனுக்கு முக்தி கிடைத்தது. மார்கண்டேயருக்கு என்றும் பதினாறு வயதாக இருக்கும் வரம் கிடைத்தது. சிவலிங்கத்தை ஆராதனை செய்பவர்கள், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பலன்களைப் பெறுவார்கள் என்பது இதுபோன்ற புராணத் தகவல்களால் புலனாகிறது.
தினமும் சிவலிங்க வழிபாடு செய்யும்போது, எத்தனை மந்திரங்களை உச்சரித்தாலும், அவற்றோடு ருத்திர காயத்ரி மந்திரத்தையும் சொல்வது நல்லது. பூஜையின் முடிவில் இறைவனுக்கு தீபம் காட்டும்போது, இந்த மந்திரத்தை உச்சரித்து வரலாம். தினமும் 108 முறை உச்சரிப்பது கூடுதல் பலனை அளிக்கும்.
ருத்திர காயத்ரி மந்திரம் :
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
மகா தேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்’
‘பரம புருஷனை நாம் அறிவோமாக. மகாதேவன் மீது தியானம் செய்வோம். ருத்திரனாகிய அவன் நமக்கு நன்மைகளை அளித்துக் காப்பான்’ என்பது இதன் பொருள்.
இந்த ருத்திர காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வருவதால், எம பயம் நீங்கும். பகை விலகும். சர்வ மங்களம் உண்டாகும். செல்வ வளம் பெருகும். ஆயுள் நீளும், ஆரோக்கியம் சீராகும். நினைத்தவை நடந்தேறும்.
- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று இத்துதியை பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும்.
ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே
காவேரீ மத்ய தேஸே ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம்
பத்மாதாத்ரீகராப்யாம் பரிசிதசரணம் ரங்கராஜம் பஜேஹம்.
(பராசரபட்டர் அருளியது)
பொதுப் பொருள் :
ஏழு மதில்களால் சூழப்பட்ட பிரகார மத்தியில் தாமரை மொட்டுப் போன்ற விமானத்தின் கீழ் மிகவும் மிருதுவான ஆதிசேஷனுடைய சரீரமாகிய கட்டிலில் யோக நித்திரை கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம். அழகு வாய்ந்தவரே, இடது கையை இடுப்பில் வைத்து ஒய்யாரக் கோலம் காட்டுபவரே, ஸ்ரீதேவி- பூதேவி இருவரும் பற்றி, மிருதுவாகப் பிடித்து வருடும் பாதங்களைக் கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம்.
- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காவேரீ மத்ய தேஸே ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம்
பத்மாதாத்ரீகராப்யாம் பரிசிதசரணம் ரங்கராஜம் பஜேஹம்.
(பராசரபட்டர் அருளியது)
பொதுப் பொருள் :
ஏழு மதில்களால் சூழப்பட்ட பிரகார மத்தியில் தாமரை மொட்டுப் போன்ற விமானத்தின் கீழ் மிகவும் மிருதுவான ஆதிசேஷனுடைய சரீரமாகிய கட்டிலில் யோக நித்திரை கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம். அழகு வாய்ந்தவரே, இடது கையை இடுப்பில் வைத்து ஒய்யாரக் கோலம் காட்டுபவரே, ஸ்ரீதேவி- பூதேவி இருவரும் பற்றி, மிருதுவாகப் பிடித்து வருடும் பாதங்களைக் கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம்.
- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படும்.
தொழில்,வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படும்.
மேலும்ப ணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும். வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால், வெற்றிலை, பாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். விளக்கேற்றி "
ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்"
என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை நெற்றியில் இட்டுக் கொள்ளவும். இது உயர்வான பலன்களைத் தரும். மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.
மந்திரம் :-
ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமக
மேலும்ப ணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும். வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால், வெற்றிலை, பாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். விளக்கேற்றி "
ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்"
என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை நெற்றியில் இட்டுக் கொள்ளவும். இது உயர்வான பலன்களைத் தரும். மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.
மந்திரம் :-
ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமக
தினமும் கீழ்க்கண்ட இந்த போற்றியை 108, 1008 பூக்களை வைத்துக் கொண்டு உள்ளன்போடு சொன்னாலே போதும். துன்பங்கள் நீங்கும்.
லட்சுமி மனதில் இடம் பிடிக்க துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் தெரியவில்லையே என வருந்த வேண்டாம். மிக எளிய போற்றி உள்ளது. கீழ்க்கண்ட அந்த போற்றியை 108, 1008 பூக்களை வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றி சொன்னாலே போதும்.
1. சகலசித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!
2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!
3. ராஜமரியாதை தரும்-கஜலட்சுமியே போற்றி!
4. செல்வச் செழிப்பைத் தரும்-தனலட்சுமியே போற்றி!
5. தான்ய விருத்தியளிக்கும்-தான்யலட்சுமியே போற்றி!
6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும்-விஜயலட்சுமியே-போற்றி!
7. சவுபாக்கியங்கள் தரும்-மகாலட்சுமியே போற்றி!
8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும்-வீரலட்சுமியே போற்றி!
9. அனைத்து நன்மைகளையும் வரமாகத்தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!!
1. சகலசித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!
2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!
3. ராஜமரியாதை தரும்-கஜலட்சுமியே போற்றி!
4. செல்வச் செழிப்பைத் தரும்-தனலட்சுமியே போற்றி!
5. தான்ய விருத்தியளிக்கும்-தான்யலட்சுமியே போற்றி!
6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும்-விஜயலட்சுமியே-போற்றி!
7. சவுபாக்கியங்கள் தரும்-மகாலட்சுமியே போற்றி!
8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும்-வீரலட்சுமியே போற்றி!
9. அனைத்து நன்மைகளையும் வரமாகத்தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!!
மனதில் துன்பம் நேரும் போதுதெல்லாம் இந்த ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகத்தை சொல்லி வரலாம். நிச்சயம் பலன் கிடைக்கும்.
அதுலித பலதாமம் ஸ்வர்ண
சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும்
ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||
அதுலித பலதாமம் - நிகரில்லாத பலம் கொண்டவன்
ஸ்வர்ண சைலாபதேஹம் - ஸ்வர்ண பர்வதமாக தேஹம்
தநுஜவன க்ருசாநும் - ராக்ஷஸ குலமென்ற வனத்தை பொசுக்கும் தீ
ஞானினாமக்ரகண்யம் - ஞானிகளின் தலைவன் ஸகல குணநிதானம் -
ஸகல ஸத் குண நிலயமாக உடையவன்
வானராணாமதீசம் - குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை
ரகுபதிவரதூதம் - ராமனுக்கு தூதனாக சென்றவன்
வாதஜாதம் - வாதத் திறமை கொண்டவன்
நமாமி - வணக்கம்
சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும்
ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||
அதுலித பலதாமம் - நிகரில்லாத பலம் கொண்டவன்
ஸ்வர்ண சைலாபதேஹம் - ஸ்வர்ண பர்வதமாக தேஹம்
தநுஜவன க்ருசாநும் - ராக்ஷஸ குலமென்ற வனத்தை பொசுக்கும் தீ
ஞானினாமக்ரகண்யம் - ஞானிகளின் தலைவன் ஸகல குணநிதானம் -
ஸகல ஸத் குண நிலயமாக உடையவன்
வானராணாமதீசம் - குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை
ரகுபதிவரதூதம் - ராமனுக்கு தூதனாக சென்றவன்
வாதஜாதம் - வாதத் திறமை கொண்டவன்
நமாமி - வணக்கம்
வெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள்.
வெள்ளிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களிலும் வீட்டில் லட்சுமி படம் முன் விளக்கேற்றி இந்த போற்றியை பக்தியோடு சொல்லுங்கள். இந்த போற்றியைச் சொன்னால், தினமும் கையில் பணம் புழங்க வழிவகை ஏற்படும்.
ஓம் அன்புலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
ஓம் அம்சலட்சுமியே போற்றி
ஓம் அருள்லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அழகு லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆகமலட்சுமியே போற்றி
ஓம் அதிலட்சுமியே போற்றி
ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இதயலட்சுமியே போற்றி
ஓம் இன்பலட்சுமியே போற்றி
ஓம் ஈகைலட்சுமியே போற்றி
ஓம் உலகலட்சுமியே போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் எளியலட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஒளிலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
ஓம் கனலட்சுமியே போற்றி
ஓம் கிரகலட்சுமியே போற்றி
ஓம் குண லட்சுமியே போற்றி
ஓம் குங்குமலட்சுமியே போற்றி
ஓம் குடும்பலட்சுமியே போற்றி
ஓம் குலலட்சுமியே போற்றி
ஓம் கேசவலட்சுமியே போற்றி
ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சக்திலட்சுமியே போற்றி
ஓம் சங்குலட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சீலலட்சுமியே போற்றி
ஓம் சீதாலட்சுமியே போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சூரியலட்சுமியே போற்றி
ஓம் செல்வலட்சுமியே போற்றி
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் தங்கலட்சுமியே போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
ஓம் திலகலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துர்காலட்சுமியே போற்றி
ஓம் தூயலட்சுமியே போற்றி
ஓம் தெய்வலட்சுமியே போற்றி
ஓம் தேவலட்சுமியே போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் பங்கயலட்சுமியே போற்றி
ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
ஓம் பொருள்லட்சுமியே போற்றி
ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மங்களலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாதவலட்சுமியே போற்றி
ஓம் மாதாலட்சுமியே போற்றி
ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
ஓம் முக்திலட்சுமியே போற்றி
ஓம் மோனலட்சுமியே போற்றி
ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஒம் வாழும் லட்சுமியே போற்றி
ஓம் விளக்குலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
ஓம் வைரலட்சுமியே போற்றி
ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
ஓம் நாராயண லட்சுமியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நாத லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் நீங்காலட்சுமியே போற்றி
ஓம் ரங்கலட்சுமியே போற்றி
ஓம் ராமலட்சுமியே போற்றி
ஓம் ராஜலெட்சுமியே போற்றி
ஓம் ஜெயலட்சுமியே போற்றி
ஓம் ஜீவலட்சுமியே போற்றி
ஓம் ஜெகலட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஓம் அன்புலட்சுமியே போற்றி
ஓம் அன்னலட்சுமியே போற்றி
ஓம் அமிர்தலட்சுமியே போற்றி
ஓம் அம்சலட்சுமியே போற்றி
ஓம் அருள்லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அழகு லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆகமலட்சுமியே போற்றி
ஓம் அதிலட்சுமியே போற்றி
ஓம் ஆத்மலட்சுமியே போற்றி
ஓம் ஆளும் லட்சுமியே போற்றி
ஓம் இஷ்டலட்சுமியே போற்றி
ஓம் இதயலட்சுமியே போற்றி
ஓம் இன்பலட்சுமியே போற்றி
ஓம் ஈகைலட்சுமியே போற்றி
ஓம் உலகலட்சுமியே போற்றி
ஓம் உத்தம லட்சுமியே போற்றி
ஓம் எளியலட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஒளிலட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கனகலட்சுமியே போற்றி
ஓம் கம்பீர லட்சுமியே போற்றி
ஓம் கனலட்சுமியே போற்றி
ஓம் கிரகலட்சுமியே போற்றி
ஓம் குண லட்சுமியே போற்றி
ஓம் குங்குமலட்சுமியே போற்றி
ஓம் குடும்பலட்சுமியே போற்றி
ஓம் குலலட்சுமியே போற்றி
ஓம் கேசவலட்சுமியே போற்றி
ஓம் கோவிந்தலட்சுமியே போற்றி
ஓம் கோமாதாலட்சுமியே போற்றி
ஓம் சர்வலட்சுமியே போற்றி
ஓம் சக்திலட்சுமியே போற்றி
ஓம் சங்குலட்சுமியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சாந்தலட்சுமியே போற்றி
ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
ஓம் சீலலட்சுமியே போற்றி
ஓம் சீதாலட்சுமியே போற்றி
ஓம் சுப்புலட்சுமி போற்றி
ஓம் சுந்தரலட்சுமியே போற்றி
ஓம் சூரியலட்சுமியே போற்றி
ஓம் செல்வலட்சுமியே போற்றி
ஓம் செந்தாமரை லட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சொர்ணலட்சுமியே போற்றி
ஓம் சொரூபலட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்யலட்சுமியே போற்றி
ஓம் ஞானலட்சுமியே போற்றி
ஓம் தங்கலட்சுமியே போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தான்யலட்சுமியே போற்றி
ஓம் திரிபுரலட்சுமியே போற்றி
ஓம் திங்கள்முக லட்சுமியே போற்றி
ஓம் திலகலட்சுமியே போற்றி
ஓம் தீபலட்சுமியே போற்றி
ஓம் துளசிலட்சுமியே போற்றி
ஓம் துர்காலட்சுமியே போற்றி
ஓம் தூயலட்சுமியே போற்றி
ஓம் தெய்வலட்சுமியே போற்றி
ஓம் தேவலட்சுமியே போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் பங்கயலட்சுமியே போற்றி
ஓம் பாக்கியலட்சுமியே போற்றி
ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
ஓம் பார்கவி லட்சுமியே போற்றி
ஓம் புண்ணியலட்சுமியே போற்றி
ஓம் பொருள்லட்சுமியே போற்றி
ஓம் பொன்னிறலட்சுமியே போற்றி
ஓம் போகலட்சுமியே போற்றி
ஓம் மங்களலட்சுமியே போற்றி
ஓம் மகாலட்சுமியே போற்றி
ஓம் மாதவலட்சுமியே போற்றி
ஓம் மாதாலட்சுமியே போற்றி
ஓம் மாங்கல்ய லட்சுமியே போற்றி
ஓம் மாசிலா லட்சுமியே போற்றி
ஓம் முக்திலட்சுமியே போற்றி
ஓம் மோனலட்சுமியே போற்றி
ஓம் வரம்தரும் லட்சுமியே போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஒம் வாழும் லட்சுமியே போற்றி
ஓம் விளக்குலட்சுமியே போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணுலட்சுமியே போற்றி
ஓம் விண்புகழ் லட்சுமியே போற்றி
ஓம் வீரலட்சுமியே போற்றி
ஓம் வெற்றிலட்சுமியே போற்றி
ஓம் வேங்கடலட்சுமியே போற்றி
ஓம் வைரலட்சுமியே போற்றி
ஓம் வைகுண்ட லட்சுமியே போற்றி
ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி
ஓம் நலம் தரும் லட்சுமியே போற்றி
ஓம் நாராயண லட்சுமியே போற்றி
ஓம் நாகலட்சுமியே போற்றி
ஓம் நாத லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் நீங்காலட்சுமியே போற்றி
ஓம் ரங்கலட்சுமியே போற்றி
ஓம் ராமலட்சுமியே போற்றி
ஓம் ராஜலெட்சுமியே போற்றி
ஓம் ஜெயலட்சுமியே போற்றி
ஓம் ஜீவலட்சுமியே போற்றி
ஓம் ஜெகலட்சுமியே போற்றி
ஓம் ஜோதிலட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீலட்சுமியே போற்றி! போற்றி!!
- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நந்தீஸ்வரருக்கான காயத்ரி மந்திரத்தை, நந்தியை வலம் வந்து வணங்கிய பிறகு 108 முறை உச்சரிக்க வேண்டும்.
சிவன் ஆலயங்கள் அனைத்திலும் சிவன் சன்னிதிக்கு முன்பாக நந்தி அமைக்கப்பட்டிருக்கும். இவரது அனுமதி பெற்றே சிவதரிசனம் செய்ய வேண்டும். ‘நந்தி’ என்ற சொல்லுக்கு ‘எப்பொழுதும் ஆனந்த நிலையில் இருப்பவர்’ என்று பொருள். நந்தியம்பெருமான் சிவ பெருமானிடம் இருந்து உபதேசம் பெற்றவர்.
அவரிடம் இருந்து சிவாகமங்களைத் தெரிந்து நமக்கு அருளினார் என்று கூறப்படுகிறது. எனவே நந்தியம்பெருமானே, சைவ சமயத்திற்கு முதல் குருவாவார். நந்தியிடம் இருந்து சனத்குமாரரும், சனத்குமாரரிடம் இருந்து சத்திய ஞானதெரிசனிகளும், அவரிடம் இருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடம் இருந்து மெய்கண்டாரும் உபதேசம் பெற்றனர். இவர்களே ‘குரு பரம்பரை’ அல்லது ‘திருக்கயிலாய பரம்பரை’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
‘ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத்’
என்ற நந்தீஸ்வரருக்கான காயத்ரி மந்திரத்தை, நந்தியை வலம் வந்து வணங்கிய பிறகு 108 முறை உச்சரிக்க வேண்டும். ‘பரம புருஷனை நாம் அறிவோம். சக்ர துண்டன் மீது தியானம் செய்கிறோம். நந்தியம் பெருமானாகிய அவன், நம்மை காத்து அருள்வான்’ என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
இந்த மந்திரத்தை உச்சரித்து நந்தியை வழிபடுவதன் மூலம், குருவருள் கிடைக்கும். மேலும் துன்பங்கள் விலகும், வியாதிகள் நீங்கும், ஆனந்த வாழ்வு அமையும். நந்தி தேவரை வணங்கி வழிபடுவதால் சிவபெருமானின் ஆசியும் கிடைக்கும்.
அவரிடம் இருந்து சிவாகமங்களைத் தெரிந்து நமக்கு அருளினார் என்று கூறப்படுகிறது. எனவே நந்தியம்பெருமானே, சைவ சமயத்திற்கு முதல் குருவாவார். நந்தியிடம் இருந்து சனத்குமாரரும், சனத்குமாரரிடம் இருந்து சத்திய ஞானதெரிசனிகளும், அவரிடம் இருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடம் இருந்து மெய்கண்டாரும் உபதேசம் பெற்றனர். இவர்களே ‘குரு பரம்பரை’ அல்லது ‘திருக்கயிலாய பரம்பரை’ என்று அழைக்கப்படுகிறார்கள்.
‘ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத்’
என்ற நந்தீஸ்வரருக்கான காயத்ரி மந்திரத்தை, நந்தியை வலம் வந்து வணங்கிய பிறகு 108 முறை உச்சரிக்க வேண்டும். ‘பரம புருஷனை நாம் அறிவோம். சக்ர துண்டன் மீது தியானம் செய்கிறோம். நந்தியம் பெருமானாகிய அவன், நம்மை காத்து அருள்வான்’ என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
இந்த மந்திரத்தை உச்சரித்து நந்தியை வழிபடுவதன் மூலம், குருவருள் கிடைக்கும். மேலும் துன்பங்கள் விலகும், வியாதிகள் நீங்கும், ஆனந்த வாழ்வு அமையும். நந்தி தேவரை வணங்கி வழிபடுவதால் சிவபெருமானின் ஆசியும் கிடைக்கும்.
வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற இந்த கந்தன் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். நிச்சயம் பலன் உண்டு.
மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும்சான்று செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க.
- பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம்
பொதுப்பொருள்:
தரையிலும், மரத்தின் மீதும், மலை மீதும், நெருப்பினுள்ளேயும், நீர்நிலைகளிலும், வண்டி வாகனங்களில் செல்லும் போதும், வானத்திலும், குகையினுள்ளும் எந்த இடத்திலும் எனை நாடி வந்து சஷ்டிநாதன் கை வேல் காக்கட்டும்.
(பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை தைகிருத்திகை தினம் (28.1.2015) முதல் தினமும் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும் காக்கும்.
தண்ணிறை ஜலத்தின் மீதும்சான்று செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க.
- பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம்
பொதுப்பொருள்:
தரையிலும், மரத்தின் மீதும், மலை மீதும், நெருப்பினுள்ளேயும், நீர்நிலைகளிலும், வண்டி வாகனங்களில் செல்லும் போதும், வானத்திலும், குகையினுள்ளும் எந்த இடத்திலும் எனை நாடி வந்து சஷ்டிநாதன் கை வேல் காக்கட்டும்.
(பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை தைகிருத்திகை தினம் (28.1.2015) முதல் தினமும் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும் காக்கும்.






