என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துன்பம் போக்கும் ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம்
    X

    துன்பம் போக்கும் ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகம்

    மனதில் துன்பம் நேரும் போதுதெல்லாம் இந்த ஆஞ்சநேய ஸ்வாமியின் ஸ்லோகத்தை சொல்லி வரலாம். நிச்சயம் பலன் கிடைக்கும்.
    அதுலித பலதாமம் ஸ்வர்ண
    சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும்
    ஞானினாமக்ரகண்யம் |    
    ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
    ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி ||

    அதுலித பலதாமம்  - நிகரில்லாத பலம் கொண்டவன்
    ஸ்வர்ண சைலாபதேஹம் - ஸ்வர்ண பர்வதமாக தேஹம்
    தநுஜவன க்ருசாநும் - ராக்ஷஸ குலமென்ற வனத்தை பொசுக்கும் தீ
    ஞானினாமக்ரகண்யம்  - ஞானிகளின் தலைவன் ஸகல குணநிதானம் -
    ஸகல ஸத் குண நிலயமாக உடையவன்
    வானராணாமதீசம் - குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை
    ரகுபதிவரதூதம் - ராமனுக்கு தூதனாக சென்றவன்
    வாதஜாதம் - வாதத் திறமை கொண்டவன்
    நமாமி - வணக்கம்
    Next Story
    ×