என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முக்கிய விரதங்கள்

X
மாரியம்மன்
காட்டுமன்னார்கோவிலில் மக்களுக்காக மாரியம்மன் விரதம் இருக்கும் உற்சவம்
By
மாலை மலர்2 April 2022 4:05 AM GMT (Updated: 2 April 2022 4:05 AM GMT)

காட்டுமன்னார்கோவில் மாரியம்மன் கோவிலில் கடந்த 13-ந்தேதி முதல் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரைக்கும் அம்மன் விரதம் இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில், மக்கள் நோய்நொடி இன்றி வாழ்வதற்காக மாரியம்மன் பச்சைபட்டினி விரதம் இருக்கும் உற்சவம் நடைபெறும். அதன்படி, கடந்த 13-ந்தேதி முதல் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது.
இதில் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்ற போதிலும், படையல் வைத்து வழிபடுவது என்பது கிடையாது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரைக்கும் அம்மன் விரதம் இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்றைய தினம், அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று, பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதில் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெற்ற போதிலும், படையல் வைத்து வழிபடுவது என்பது கிடையாது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரைக்கும் அம்மன் விரதம் இருக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அன்றைய தினம், அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று, பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
