என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மகான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனக்கூடு விழா
Byமாலை மலர்1 April 2021 2:58 AM GMT (Updated: 1 April 2021 2:58 AM GMT)
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காட்டில் உள்ள மகான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனக்கூடு விழா நடைபெற்றது. பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காட்டில் உள்ள மகான் அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவின் சந்தனக்கூடு விழா நடைபெற்றது.
விழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோடியக்கரை கோடியக்காடு முக்கிய வீதிகளில் சென்று அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவை அடைந்தது.
பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோடியக்கரை கோடியக்காடு முக்கிய வீதிகளில் சென்று அவுலியாக்கனி ஒலியுல்லாஹ் தர்காவை அடைந்தது.
பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X