என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கந்தூரி விழாவை முன்னிட்டு கொள்ளிடம் தைக்கால் தர்காவில் கொடியேற்று விழா
Byமாலை மலர்18 March 2021 4:07 AM GMT (Updated: 18 March 2021 4:07 AM GMT)
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி தர்காவில் இருந்து கொடி ஊர்வலமாக குதிரை மீது வைத்து முக்கிய வீதி மற்றும் தெருக்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு பின்னர் மீண்டும் தர்காவை அடைந்தது. பின்னர் பாத்தியா ஓதப்பட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் முத்தவல்லி சையத்முர் துஷாபாஷா மற்றும் சையத்குலாம் மொய்தீன் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை தர்காவில் சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவில் முத்தவல்லி சையத்முர் துஷாபாஷா மற்றும் சையத்குலாம் மொய்தீன் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை தர்காவில் சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X