என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லை செய்யது அப்துல் ரகுமான் தர்கா கந்தூரி விழா
Byமாலை மலர்1 March 2021 2:34 AM GMT (Updated: 1 March 2021 2:34 AM GMT)
நெல்லை மேலப்பாளையம் பெரிய தெரு செய்யது அப்துல் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா 159-வது கந்தூரி விழா நடைபெற்றது.
நெல்லை மேலப்பாளையம் பெரிய தெரு செய்யது அப்துல் ரகுமான் ஐதரூஸ் பூக்கோயா தங்கள் தர்கா 159-வது கந்தூரி விழா நடைபெற்றது.
இதையொட்டி மாலையில் யானை மீது கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்காவில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து திக்ரு மஜ்லீஸ் மற்றும் ராத்திபு சரிப் ஆகியவை நடைபெற்றது. இறுதியில் பெரிய துஆ ஓதப்பட்டு தப்ரூக் நேர்ச்சையும் நடைபெற்றது. இதில் தர்கா அக்தார் கலீபா அப்துல் ரகுமான் மற்றும் முஹ்ப்பீன்கன், ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி மாலையில் யானை மீது கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தர்காவில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து திக்ரு மஜ்லீஸ் மற்றும் ராத்திபு சரிப் ஆகியவை நடைபெற்றது. இறுதியில் பெரிய துஆ ஓதப்பட்டு தப்ரூக் நேர்ச்சையும் நடைபெற்றது. இதில் தர்கா அக்தார் கலீபா அப்துல் ரகுமான் மற்றும் முஹ்ப்பீன்கன், ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X