என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசலில் ஆண்டு பெருவிழா
Byமாலை மலர்8 Nov 2020 4:06 AM GMT (Updated: 8 Nov 2020 4:06 AM GMT)
கோட்டார்- இளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசல் அன்னை செய்யது அலி பாத்திமா(ரலியுல்லா) ஆண்டு பெருவிழா நடந்தது. ஆற்றங்கரை பள்ளிவாசலில் குர்ஆன் தமாம் செய்த பின் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
கோட்டார்- இளங்கடை ஆற்றங்கரை பள்ளிவாசல் அன்னை செய்யது அலி பாத்திமா(ரலியுல்லா) ஆண்டு பெருவிழா நடந்தது. ஆற்றங்கரை பள்ளிவாசலில் குர்ஆன் தமாம் செய்த பின் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர், கோட்டார்-இளங்கடை முஸ்லிம் சமுதாய தலைவர் ஹாஜி பாவலர் சித்திக் பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பொருளாளர் இப்ராகிம், ஆலோசகர் ஹாஜி பாபு, உறுப்பினர்கள் அத்தீக், ஹபீபுதீன் ஆபீம், ஆப்தீன், சங்கம் அப்துல் காதர், பாவா சாகிப் பக்கர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமுதாய அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.
பின்னர், கோட்டார்-இளங்கடை முஸ்லிம் சமுதாய தலைவர் ஹாஜி பாவலர் சித்திக் பச்சிளம் பிறைக்கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பொருளாளர் இப்ராகிம், ஆலோசகர் ஹாஜி பாபு, உறுப்பினர்கள் அத்தீக், ஹபீபுதீன் ஆபீம், ஆப்தீன், சங்கம் அப்துல் காதர், பாவா சாகிப் பக்கர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமுதாய அறக்கட்டளையினர் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X