என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகூர் தைக்காலில் சந்தன கூடு விழா
Byமாலை மலர்8 Oct 2020 3:16 AM GMT (Updated: 8 Oct 2020 3:16 AM GMT)
நாகையை அடுத்த நாகூர் நூர்சா தைக்கால் தெருவில் நூர்சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்காலில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகையை அடுத்த நாகூர் நூர்சா தைக்கால் தெருவில் நூர்சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்கால் உள்ளது. இந்த தைக்காலில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. தைக்கால் கலிபா உபைத்துல் ரஹ்மான் சாஹிப் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார்.
இதில் சாதி, மத, பேதமின்றி பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தைக்கால் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. தைக்கால் கலிபா உபைத்துல் ரஹ்மான் சாஹிப் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார்.
இதில் சாதி, மத, பேதமின்றி பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தைக்கால் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X