என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகூர் சில்லடி தர்கா கந்தூரி விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்21 Sep 2020 2:19 AM GMT (Updated: 21 Sep 2020 2:19 AM GMT)
நாகை அருகே நாகூர் சில்லடி தர்காவில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் எளிமையான முறையில் சில்லடி தர்காவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகை அருகே நாகூர் சில்லடி தர்காவில் ஆண்டுதோறும் விமர்சையாக கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் எளிமையான முறையில் சில்லடி தர்காவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X