என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாப்பாவூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் நிகழ்ச்சி
Byமாலை மலர்11 Sep 2020 4:17 AM GMT (Updated: 11 Sep 2020 4:17 AM GMT)
நாகையை அடுத்த பாப்பாவூரில் உள்ள ஹலரத் செய்யதினா ஹாஜா ஷெய்ஹூ அலாவுதீன் தர்காவின் 416-வது ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகையை அடுத்த பாப்பாவூரில் உள்ள ஹலரத் செய்யதினா ஹாஜா ஷெய்ஹூ அலாவுதீன் தர்காவின் 416-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X