என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    சிவன் வழிபாடு
    X
    சிவன் வழிபாடு

    சிவதரிசன நேரமும்... தீரும் பிரச்சனைகளும்..

    படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது. சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவை;

    காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும்.
    நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும்.
    மாலையில் தரிசிக்க - பாவம் அகலும்
    அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.

    படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.

    Next Story
    ×