என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
X
காரியங்கள் வெற்றியாகும் பரிகாரம்
Byமாலை மலர்13 Jan 2022 5:59 AM GMT (Updated: 13 Jan 2022 5:59 AM GMT)
நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும், வெற்றியாக முடிவடைய வேண்டுமென்று ஆண்டவனை வேண்டி பல்வேறு விதமான நேர்த்திக்கடனும் செலுத்துகிறார்கள்.
அதில் பால்குடம் எடுப்பதும் ஒன்று. பால் வெள்ளை நிறமானது. நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.
மேலும் தெய்வங்களை அபிஷேகத்தால் குளிர்ச்சிப்படுத்தினால் அவர்களின் மனம் குளிரும். அதற்காகத்தான் பால் அபிஷேகம் செய்கிறோம்.
இந்த தைப்பூச நாளில் விரதம் இருந்து பால் குடம் எடுத்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
அதில் பால்குடம் எடுப்பதும் ஒன்று. பால் வெள்ளை நிறமானது. நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.
மேலும் தெய்வங்களை அபிஷேகத்தால் குளிர்ச்சிப்படுத்தினால் அவர்களின் மனம் குளிரும். அதற்காகத்தான் பால் அபிஷேகம் செய்கிறோம்.
இந்த தைப்பூச நாளில் விரதம் இருந்து பால் குடம் எடுத்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X