என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி, ராகு-கேது தோஷத்திலிருந்து விடுபடலாம்...
Byமாலை மலர்11 Oct 2021 6:57 AM GMT (Updated: 11 Oct 2021 6:57 AM GMT)
ஆஞ்சநேயரை வழிபட்டால் அஷ்டமத்து சனி, ஏழரை நாட்டுச் சனி, ராகு-கேது பெயர்ச்சி காலங்கள் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் துயரங்களில் இருந்து நாம் தப்ப முடியும்.
ஆதிசங்கரரின் பஞ்சரத்தினம், துளசி தாசரின் அனுமன் சாலீசா, புரந்தரதாசரின் ஆஞ்சநேயர் கீர்த்தனங்கள், ஆஞ்சநேய கவசம் மற்றும் அஷ்டோத்திர சதநாமாவளி போன்றவற்றை தினமும் பாராயணம்செய்து வந்தால், நாம் செய்யும் நல்ல காரியங்கள் அனைத்திலும் ஆஞ்சநேயர் துணை இருப்பார். உடல் வலிமை, மன வலிமை இரண்டும் ஒருங்கே கிடைக்கும்.
அது மட்டுமல்ல ஆஞ்சநேயர் அன்பாலும், தன்பலத்தாலும் சனி, ராகு, கேது மற்றும் செவ்வாயை கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.
எனவே ஆஞ்சநேயரை வழிபட்டால் அஷ்டமத்து சனி, ஏழரை நாட்டுச் சனி, ராகு-கேது பெயர்ச்சி காலங்கள் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் துயரங்களில் இருந்து நாம் தப்ப முடியும்.
அது மட்டுமல்ல ஆஞ்சநேயர் அன்பாலும், தன்பலத்தாலும் சனி, ராகு, கேது மற்றும் செவ்வாயை கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.
எனவே ஆஞ்சநேயரை வழிபட்டால் அஷ்டமத்து சனி, ஏழரை நாட்டுச் சனி, ராகு-கேது பெயர்ச்சி காலங்கள் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் துயரங்களில் இருந்து நாம் தப்ப முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X