என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராஜயோகம் வந்து சேர பரிகாரம்..
Byமாலை மலர்9 March 2020 6:04 AM GMT (Updated: 9 March 2020 6:04 AM GMT)
ராஜயோகம் தரும் கிரகம் சூரியன் எனப்படும் ராஜகிரகமாகும். பிதுர்காரகன் என்று சூரியனை அழைப்பது வழக்கம். எனவே சூரிய பலத்தால்தான் தந்தை வழி சொத்துக்களால் நன்மை கிடைக்கும்.
ஒவ்வொருவரும் எப்போது யோகம் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பர். ராஜயோகம் தரும் கிரகம் சூரியன் எனப்படும் ராஜகிரகமாகும். பிதுர்காரகன் என்று சூரியனை அழைப்பது வழக்கம். எனவே சூரிய பலத்தால்தான் தந்தை வழி சொத்துக்களால் நன்மை கிடைக்கும்.
தந்தை அனுகூலமாக நடந்து கொள்வார். தான் இருக்கும் இடத்தில் இருந்து 7-ம் இடத்தைப் பார்க்கும் சூரியனுக்கு ஆட்சிவீடு சிம்மம். நீச்ச வீடு துலாம். உச்ச வீடு மேஷம் ஆகும். சித்திரையில் பிள்ளை பிறந்தால் சூரியன் உச்சம் பெறும்.
அதிலும் ஆண் குழந்தை சித்திரை மாதம் பிறந்து விட்டால் தந்தையின் முன்னேற்றத்தில் தடைகள் உருவாகாமல் இருக்க பரிகாரம் செய்வர். எனவே குழந்தை பிறந்த நட்சத்திர அடிப்படையில் அதற்குரிய ஸ்தலத்திற்கு சென்று சிறப்பு பரிகாரங்களைச் செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் சிறப்பான வாழ்க்கையை சூரியன் வழங்குவார்.
சூரியனுக்கு ஆதவன், ஆதித்தன், ஞாயிறு, ரவி, பார்கவன் என பலவிதப் பெயர்கள் உண்டு. அவர் ஒருவருக்கு சாதகாதிபதியாக அமைந்தால், அந்த நபருக்கு ராஜயோகம் கிட்டும். அரச பதவிகளும், அரசு தொடர்புகளால் ஆதாயமும் வந்துசேரும்.
தந்தை அனுகூலமாக நடந்து கொள்வார். தான் இருக்கும் இடத்தில் இருந்து 7-ம் இடத்தைப் பார்க்கும் சூரியனுக்கு ஆட்சிவீடு சிம்மம். நீச்ச வீடு துலாம். உச்ச வீடு மேஷம் ஆகும். சித்திரையில் பிள்ளை பிறந்தால் சூரியன் உச்சம் பெறும்.
அதிலும் ஆண் குழந்தை சித்திரை மாதம் பிறந்து விட்டால் தந்தையின் முன்னேற்றத்தில் தடைகள் உருவாகாமல் இருக்க பரிகாரம் செய்வர். எனவே குழந்தை பிறந்த நட்சத்திர அடிப்படையில் அதற்குரிய ஸ்தலத்திற்கு சென்று சிறப்பு பரிகாரங்களைச் செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் சிறப்பான வாழ்க்கையை சூரியன் வழங்குவார்.
சூரியனுக்கு ஆதவன், ஆதித்தன், ஞாயிறு, ரவி, பார்கவன் என பலவிதப் பெயர்கள் உண்டு. அவர் ஒருவருக்கு சாதகாதிபதியாக அமைந்தால், அந்த நபருக்கு ராஜயோகம் கிட்டும். அரச பதவிகளும், அரசு தொடர்புகளால் ஆதாயமும் வந்துசேரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X