என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
X
ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா தேர்பவனி
Byமாலை மலர்28 Feb 2022 3:50 AM GMT (Updated: 28 Feb 2022 3:50 AM GMT)
ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய குடும்ப விழாவின் முக்கிய நிகழ்ச்சியான னிதரின் தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய குடும்ப விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது. விழாவின் 10-ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு குருகுல முதல்வர் அருட்தந்தை ஹில்லாரியுஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து சிங்காரி மேளம் முழங்க புனிதரின் தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆலஞ்சி பங்கு பணியாளர் அருட்தந்தை மரிய சூசை வின்சன்ட் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலியும், திருக்கொடி இறக்கமும் நடந்தது.
தொடர்ந்து சிங்காரி மேளம் முழங்க புனிதரின் தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆலஞ்சி பங்கு பணியாளர் அருட்தந்தை மரிய சூசை வின்சன்ட் தலைமையில் திருவிழா நன்றி திருப்பலியும், திருக்கொடி இறக்கமும் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X