என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அழகப்பபுரம் புனித அமல அன்னை சபை விழா
Byமாலை மலர்7 Dec 2020 7:59 AM GMT (Updated: 7 Dec 2020 7:59 AM GMT)
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித அமல அன்னை சபை விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது.
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித அமல அன்னை சபை விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது.
இதில் புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கழுத்தில் அணியும் அடையாள நாடா வழங்கப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு உதவி பங்குத்தந்தை ரூபன் தலைமையில் விழா திருப்பலி நடந்தது. இதில் புனித அமல அன்னை சபை உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X