என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய சப்பர பவனி
Byமாலை மலர்14 Oct 2020 7:41 AM GMT (Updated: 14 Oct 2020 7:41 AM GMT)
திசையன்விளை அருகே உள்ள கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்பர பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திசையன்விளை அருகே உள்ள கடகுளம் ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 10-ம் திருவிழா அன்று காலை ஆடம்பர கூட்டு திருப்பலியை சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு ரவி பாலன் நடத்தினார்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு முதல் திருவிருந்து மற்றும் சப்பர பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை விக்டர் சாலமோன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
தொடர்ந்து குழந்தைகளுக்கு முதல் திருவிருந்து மற்றும் சப்பர பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை விக்டர் சாலமோன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X