என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்6 May 2017 4:16 AM GMT (Updated: 6 May 2017 4:16 AM GMT)
குமரி மாவட்டத்தில் ராஜாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் ராஜாவூரில் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, திருப்பலி நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடக்கும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவை துணை தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர், துணை செயலாளர் ஜீங்லின் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாயஜோ, பங்கு பேரவையினர், பங்கு தந்தை ரால்ப் கிராண்ட் மதன், இணை பங்கு தந்தை ஆன்றனி ரோசாரியோ ஆகியோர் செய்துள்ளனர்.
10 நாட்கள் நடக்கும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவை துணை தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர், துணை செயலாளர் ஜீங்லின் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாயஜோ, பங்கு பேரவையினர், பங்கு தந்தை ரால்ப் கிராண்ட் மதன், இணை பங்கு தந்தை ஆன்றனி ரோசாரியோ ஆகியோர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X