என் மலர்
கிறித்தவம்

புனித பெரியநாயகி மாதா ஆலய தேர்பவனி
புனித பெரியநாயகி மாதா ஆலய தேர்பவனி
பெரியதம்பி உடையான்பட்டி புனித பெரியநாயகி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.
பெருங்களூர் அருகே பெரியதம்பி உடையான்பட்டியில் புனித பெரியநாயகி மாதா ஆலய திருவிழா நடைபெற்றது.
திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை அந்துவான் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.
மற்ற தேர்களும் புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கி வந்தது.
இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அருட்தந்தை அந்துவான் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.
மற்ற தேர்களும் புனித பெரியநாயகிமாதா திருஉருவம் தாங்கி வந்தது.
இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story