என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிறித்தவம்
X
மயிலாடி காமராஜர் நகரில் புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது
Byமாலை மலர்12 Feb 2022 4:16 AM GMT (Updated: 12 Feb 2022 4:16 AM GMT)
மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. புதிய ஆலயத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அர்ச்சித்து திறந்து வைக்கிறார். சிறப்பு விருந்தினராக திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி. செல்வகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் கென்னடி, ஊர் தலைவர் முத்து கணேசன், செயலாளர் சகாய சஜிஷ், பொருளாளர் சுபின் சன் மற்றும் நிர்வாகிகள் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் கென்னடி, ஊர் தலைவர் முத்து கணேசன், செயலாளர் சகாய சஜிஷ், பொருளாளர் சுபின் சன் மற்றும் நிர்வாகிகள் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X