என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தவக்கால பாத யாத்திரை
Byமாலை மலர்24 March 2021 3:52 AM GMT (Updated: 24 March 2021 3:52 AM GMT)
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் செவ்வாய்க்கிழமை திருப்பயணம் மேற்கொண்டு திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று இறையாசீர் பெறுவது வழக்கம்.
காளையார்கோவில் அருகே உள்ள வலையம்பட்டி புனித செபஸ்தியார் திருத்தலத்திற்கு ஆண்டுதோறும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்காலத்தில் செவ்வாய்க்கிழமை திருப்பயணம் மேற்கொண்டு திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று இறையாசீர் பெறுவது வழக்கம். அதே போல் நேற்று தவக்கால சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காளையார்கோவில், சாத்தரசன்பட்டி, ஆண்டிச்சூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மக்கள் பாதயாத்திரையாக திருத்தலம் வந்தார்கள். திருத்தலம் வந்ததும் சிவகங்கை இளையோர் பணிக்குழு செயலர் பிரிட்டோவால் சிலுவைப்பாதை வழிநடத்தப்பட்டது. தொடர்ந்து வழிபாட்டுடன் சிவகங்கை மறைவட்ட அதிபர் சேசுராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்குத்தந்தை சூசை ஆரோக்கியசாமி, சேசு அமல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
காளையார்கோவில், சாத்தரசன்பட்டி, ஆண்டிச்சூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மக்கள் பாதயாத்திரையாக திருத்தலம் வந்தார்கள். திருத்தலம் வந்ததும் சிவகங்கை இளையோர் பணிக்குழு செயலர் பிரிட்டோவால் சிலுவைப்பாதை வழிநடத்தப்பட்டது. தொடர்ந்து வழிபாட்டுடன் சிவகங்கை மறைவட்ட அதிபர் சேசுராஜ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்குத்தந்தை சூசை ஆரோக்கியசாமி, சேசு அமல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X