என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித அன்னம்மாள் ஆலயத்தில் கொடிமரம் அர்ச்சிப்பு விழா
Byமாலை மலர்17 March 2020 5:25 AM GMT (Updated: 17 March 2020 5:25 AM GMT)
அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடந்தது.
அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடந்தது. இதில் பங்குதந்தை அமல்ராஜ் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட கொடிமரத்தை அர்ச்சித்தார். முன்னதாக ஆலயத்தில் திருப்பலி நடந்தது. இதில் பங்கு பேரவை துணை தலைவர் டி.வி.சி.விட்மன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் ஜாஸ்மின் எட்வின், பொருளாளர் பாத்திமா மைக்கிள்ராஜன் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X