என் மலர்
ஆன்மிகம்

தூய யோவான் ஆலய அர்ப்பண விழா நாளை நடக்கிறது
குமரி பேராயம் குலசேகரம் சேகரம் தூய யோவன் ஆயர்மண்டல சபை சி.எஸ்.ஐ. தோட்டம் ஆலய அர்ப்பண விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
குமரி பேராயம் குலசேகரம் சேகரம் தூய யோவன் ஆயர்மண்டல சபை சி.எஸ்.ஐ. தோட்டம் ஆலய அர்ப்பண விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
சபை போதகர் ஜான் ரெத்தினமணி மற்றும் சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பேராயர் தேவகடாட்சம் கலந்துகொண்டு ஆலயத்தை அர்ப்பணம் செய்துவைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை சபைக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
சபை போதகர் ஜான் ரெத்தினமணி மற்றும் சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பேராயர் தேவகடாட்சம் கலந்துகொண்டு ஆலயத்தை அர்ப்பணம் செய்துவைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை சபைக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story






