என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
உலகக் கோப்பை 2023.. இந்தியா - நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை.. வெற்றி யாருக்கு?
- இரு அணிகளும் 8 புள்ளிகளை பெற்றுள்ளன.
- இரு அணிகளும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை மதியம் 2.00 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முறையே முதல் இரு இடங்களில் உள்ளன.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் இந்த நான்கு போட்டிகளிலும் வெற்று பெற்றுள்ளன. அந்த வகையில், இரு அணிகளும் 8 புள்ளிகளை பெற்றுள்ளன. இந்தியா நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. அந்த வகையில், இந்த நிலை நாளை மாறவிருக்கிறது. நாளை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான போட்டி தர்மசாலாவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்க உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்