என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்காவை 99 ரன்னில் சுருட்டியது இந்திய அணி
- குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மலான் - டிகாக் ஆடினர். 6 ரன்னில் இருந்த டி காக் 1 பவுண்டரியுடன் வாஷிங்டன் சுழலில் விக்கெட்டை இழந்தார். அடுத்து ஹெண்டிரிக்ஸ் 3 ரன்னிலும் மார்க்ரம் 9 ரன்னில் நடயைக் கட்டினர்.
இதனையடுத்து சீரான இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மலான் 15, மில்லர் 7, பெஹ்லுக்வாயோ 5, கிலாசன் 34, ஃபார்டுயின் 1, நோர்க்யா 0 என ஆட்டமிழந்தனர்.
இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்