என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
முதல் டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
- இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
- ஐதராபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
டாஸ் தோற்ற ரோகித் சர்மா "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். பேட்டிங்கோ, பந்து வீச்சோ திறமை அடிப்படையில் வீரர்கள் அவர்கள் பணியை திறமையாக செய்வார்கள்" என்றார்.
இங்கிலாந்து அணி:-
1. ஜாக் கிராவ்லி, 2. பென் டக்கெட், 3. ஒல்லி போப், 4. ஜோ ரூட், 5. பேர்ஸ்டோவ், 6. பென் ஸ்டோக்ஸ், 7. பென் போக்ஸ் (வி.கீப்பர்). 8. ரேஹன் அகமது, 9. டாம் ஹார்ட்லி, 10. மார்க் வுட், 11, ஜேக் லீச்.
இந்தியா அணி:-
1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. கே.எல். ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. ஜடேஜா, 7. பரத் (வி.கீப்பர்), 8. அஸ்வின், 9. அக்சர் பட்டேல், 10. பும்ரா, 11. முகமது சிராஜ்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்