என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா (Cinema)
X
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்
Byமாலை மலர்1 Oct 2017 12:21 PM GMT (Updated: 1 Oct 2017 12:21 PM GMT)
கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் சத்யராஜ் - வரலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் முன்னோட்டம்.
‘டைம் லைன் சினிமாஸ்’ சார்பாக சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’.
இதில் சத்யராஜும், வரலட்சுமியும் எடையை குறைத்து வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கிஷோர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு - சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், படத்தொகுப்பு - கார்த்திக் ஜோகேஷ், ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல், எழுத்து, இயக்கம் - கே.எம்.சர்ஜுன். இவர் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் பணியாற்றியவர். பல குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...
“ஆள் கடத்தலை மையமாக கொண்ட இக்கதை ஒரே நாளில் நடைபெறுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குழந்தை, தன் தாத்தாவுக்கு கதை சொல்லுவதாக அமைக்கப்பட்டுள்ள கதைக்களம், நம் கண்முன்னே காட்சிகளாய் விரியும் போது, ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும்” என்றார்.
சென்னை, புதுச்சேரியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் சத்யராஜும், வரலட்சுமியும் எடையை குறைத்து வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கிஷோர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இசை - சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு - சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், படத்தொகுப்பு - கார்த்திக் ஜோகேஷ், ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல், எழுத்து, இயக்கம் - கே.எம்.சர்ஜுன். இவர் மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் பணியாற்றியவர். பல குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...
“ஆள் கடத்தலை மையமாக கொண்ட இக்கதை ஒரே நாளில் நடைபெறுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குழந்தை, தன் தாத்தாவுக்கு கதை சொல்லுவதாக அமைக்கப்பட்டுள்ள கதைக்களம், நம் கண்முன்னே காட்சிகளாய் விரியும் போது, ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும்” என்றார்.
சென்னை, புதுச்சேரியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X