என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    ரூ.6 கோடியில் இருந்து 15 கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய இயக்குனர்

    தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவர் ரூ.6 கோடியில் இருந்து 15 கோடிக்கு சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம்.
    தென்னிந்திய இயக்குனர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் பிரம்மாண்ட இயக்குனர்தானாம். இவர் அளவிற்கு யாரும் இதுவரை சம்பளம் வாங்க வில்லை என்கிறார்களாம். ஆனால், தற்போது ஒரு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர்கள் பலர் கோடிகளில் சம்பளம் கேட்கிறார்களாம்.

    அப்படி ஒரு சில படங்களை பசங்களை வைத்து இயக்கிய இயக்குனர் இதுவரை ரூ.6 கோடி சம்பளம் வாங்கி வந்தாராம். தற்போது அடுத்த படத்திற்காக ரூ.15 கோடி சம்பளம் கேட்கிறாராம். காரணம் கேட்டால் எனக்கு அப்புறம் வந்தவர்கள் எல்லாரும் ரூ.10 கோடி கேட்கிறார்கள். அதனால்தான் கேட்கிறேன் என்று கூலாக சொல்கிறாராம்.

    Next Story
    ×