என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வாய்ப்பு இருக்கும் போது கண்டுக்கல... இப்போ இப்படியா - புலம்ப வைக்கும் நடிகை
Byமாலை மலர்7 Oct 2020 5:41 PM GMT (Updated: 7 Oct 2020 5:41 PM GMT)
வாய்ப்பு இருக்கும்போது பலரை கண்டுக்கொள்ளாத நடிகை, தற்போது இயக்குனர்களை புலம்ப வைத்திருக்கிறாராம்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான ராசியான நடிகை, தெலுங்கில் வாய்ப்பு கிடைத்தவுடன் இங்கு இருப்பவர்களை கண்டுக் கொள்ள வில்லையாம். தன்னை அணுகும் இயக்குனர்களிடம் ஓவர் பந்தா காண்பித்தாராம்.
தற்போது தெலுங்கில் பட வாய்ப்பு இல்லாததால் இல்லாததால் நடிகை போட்டோ ஷூட் எடுத்து அதை இயக்குனர்களுக்கு அனுப்பி இருக்கிறாராம். இதைப் பார்த்த இயக்குனர்கள் வாய்ப்பு இருக்கும் போது கண்டுக்கல... இப்போ வாய்ப்புக்காக நடிகை இப்படியெல்லாம் பண்ணுறாங்க என்று புலம்பி வருகிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X