என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நெருங்கி பழகி நெருக்கடியில் சிக்கிய நடிகை
Byமாலை மலர்12 Dec 2019 4:56 PM GMT (Updated: 12 Dec 2019 4:56 PM GMT)
தமிழில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து பிரபலமான நடிகை, ஒரு நடிகருடன் நெருங்கி பழகி நெருக்கடியில் சிக்கி இருக்கிறாராம்.
சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வைத்திருக்கும் நடிகை, பட வாய்ப்புக்காக பலரிடமும் நெருங்கி பழகி வந்தாராம். இதன் விளைவாக குஷியான இயக்குனர், நடிகை மீது ஆசைப்பட்டு தூது அனுப்பினாராம். இதையறிந்த நடிகை, நீங்க எனக்கு அப்பா மாதிரி என்று சொல்லிவிட்டாராம்.
இந்த விஷயத்தை நினைத்து நடிகை மிகவும் வருந்தி வருகிறாராம். மேலும் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இனிமேல் எந்த நடிகருடனும் நெருங்கி பழக மாட்டேன் என்று முடிவு செய்து விட்டாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X