என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரச்சனையில் சிக்கியதால் ரூட்டை மாற்றிய இயக்குனர்
Byமாலை மலர்21 Sep 2019 1:50 PM GMT (Updated: 21 Sep 2019 1:50 PM GMT)
தமிழில் முன்னணி இயக்குனர் என்று பெயர் பெற்றவர், தற்போது பிரச்சனையில் சிக்கி இருப்பதால் தனது ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.
பல வெற்றி படங்களை கொடுத்து ஸ்டைலிஷ் இயக்குனர் பெயர் பெற்றவர், தான் இயக்கிய படங்கள் எல்லாம் பிரச்சனையில் சிக்கி இருக்கிறதாம். குறிப்பாக பணம் பிரச்சனையால் இயக்கிய படங்கள் ரிலீசாகாமல் இருக்கிறதாம். இதனால் இயக்குனர் புதிய முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாராம்.
அதாவது, படம் இயக்குவதற்கு பதிலாக நடிக்க ஆரம்பித்திருக்கிறாராம். பிரச்சனையில் சிக்கியதால் தனது ரூட்டை இயக்குனர் மாற்றி இருப்பதாக பலரும் கூறிவருகிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X