என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்... சீக்கிரம் எழுந்து வாருங்கள் சார்... பிரபல நடிகர் உருக்கம்
Byமாலை மலர்20 Aug 2020 1:31 PM GMT (Updated: 20 Aug 2020 1:31 PM GMT)
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக பிரபலங்கள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், இப்படி பாட உங்களால் மட்டும் தானே முடியும் என்று பிரபல நடிகர் உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்.. சீக்கிரம் எழுந்து வாருங்கள் SPB சார் உங்களுக்காக காத்திருக்கிறோம் #GetWellSoonSPBSIR 🙏🙏🙏 pic.twitter.com/RmwGhPGPAD
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 20, 2020
இந்நிலையில், எஸ்.பி.பி உடல் நலம் பெற திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் கூட்டு பிரார்த்தனை செய்தார்கள். நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், எஸ்.பி.பி. பாடலை வெளியிட்டு ‘இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்.. சீக்கிரம் எழுந்து வாருங்கள் SPB சார் உங்களுக்காக காத்திருக்கிறோம். என்று பதிவு செய்திருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X