ஃபெஞ்சல் புயல் கரையை நெருங்கி வருவதை ஒட்டி சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஃபெஞ்சல் புயல் கரையை நெருங்கி வருவதை ஒட்டி சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.