என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
மூன்று முற்றிலும் புதிய கார்களை உருவாக்கும் டாடா மோட்டார்ஸ்
Byமாலை மலர்13 Nov 2020 10:09 AM GMT (Updated: 13 Nov 2020 10:09 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்று பெயர்களை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமைக்கு விண்ணப்பித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எபிக், ஸ்பிக் மற்றும் டாரியோ என மூன்று பெயர்களை தனது வாகனங்களில் பயன்படுத்த காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. இந்த விண்ணப்பத்தை டாடா மோட்டார்ஸ் கடந்த மாதம் சமர்பித்து இருந்த நிலையில், தற்சமயம் பெயர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
காப்புரிமை விண்ணப்பங்களின் படி புதிய பெயர்களை தனது எதிர்கால மாடல்களில் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெயர்கள் எந்த கிளாஸ் வாகனங்களுக்கு சூட்டப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
டாடா நிறுவனம் விரைவில் கிராவிடாஸ் மறஅறும் ஹான்பில் என இரண்டு புதிய எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X