என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கரூர்:

    கரூர், தளவா பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல, நாணப்பரப்பு, வேலாயுதம்பாளையம், கடம்பங்குறிச்சி, தோட்டக்குறிச்சி மண்மங்கலம் பகுதிகளில் ஆகிய உள்ள அம்மன் கோவில் களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×