என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதிய காருக்கான முன்பதிவை துவங்கிய மாருதி சுசுகி
Byமாலை மலர்2 Nov 2021 11:09 AM GMT (Updated: 2 Nov 2021 11:09 AM GMT)
மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய செலரியோ மாடலினை அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் புதிய செலரியோ மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்தியாவில் புதிய செலரியோ மாடல் நவம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், புதிய மாடலுக்கான முன்பதிவை மாருதி சுசுகி துவங்கி இருக்கிறது.
மாருதி சுசுகியின் புதிய செலரியோ மாடல் முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாருதி சுசுகி செலரியோ மாடலில் கே சீரிஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது.
இந்த மாடலில் புதிய கிரில், ஹாலோஜன் ஹெட்லேம்ப், பிளாக் அலாய் வீல்கள், புதிய பம்ப்பர், டெயில் லைட்கள் உள்ளன. காரின் உள்புறம் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், புதிய ஏ.எம்.டி. லீவர் வழங்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X