என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
கார் சர்வீஸ்க்கு இதை செய்தாலே போதும் - பிஎம்டபிள்யூ அறிவிப்பு
Byமாலை மலர்4 Jun 2021 7:08 AM GMT (Updated: 4 Jun 2021 7:08 AM GMT)
பிஎம்டபிள்யூ நிறுவன வாடிக்கையாளர்கள் தங்களின் கார் சர்வீஸ்க்கு இதை மட்டும் செய்தாலே போதும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் வாகன சர்வீஸ் சேவைக்கு முன்பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பிஎம்டபிள்யூ கார் வைத்திருப்பவர்கள் வலைதளம் அல்லது ஸ்மார்ட்போன் செயலி மூலம் கார் சர்வீஸ் சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
சர்வீஸ் முன்பதிவில் துவங்கி, பணம் செலுத்துவது வரை அனைத்து சேவைகளையும் கான்டாக்ட்லெஸ் முறையில் பிஎம்டபிள்யூ மாற்றி இருக்கிறது. பிஎம்டபிள்யூ வலைதளத்தில் லாக் இன் செய்து எந்த தேதியில் காரை சர்வீஸ் செய்ய வேண்டும் என குறிப்பிட வேண்டும்.
பிஎம்டபிள்யூ ஒன் செயலி மூலமாகவும் கார் சர்வீஸ் செய்ய முடியும். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது. செயலியில் மெக்கானிக்குகள் கார் சர்வீஸ் செய்யப்படும் வீடியோக்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X