என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
பயணிகள் வாகன விற்பனையில் புதிய மைல்கல் கடந்த டாடா மோட்டார்ஸ்
Byமாலை மலர்20 Nov 2020 9:31 AM GMT (Updated: 20 Nov 2020 9:31 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன விற்பனையில் புதிய மைல்கல் கடந்து இருப்பதாக அறிவித்து உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன விற்பனையில் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனை கொண்டாடும் வகையில் டாடா மோட்டார்ஸ் சிறப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.
1945 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் துவங்கப்பட்டது முதல் அந்நிறுவனம் எட்டிய வரலாற்று நினைவுகளை திரும்பி பார்க்கும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பத்மஸ்ரீ விருது வென்ற அனுபம் கெர் குரல் கொடுத்துள்ளார்.
வீடியோ நிறைவு பகுதியில் சமீபத்திய பிஎஸ்6 ரக டியாகோ, டிகோர், நெக்சான், ஹேரியர் மற்றும் அல்ட்ரோஸ் போன்ற மாடல்களின் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இவை இந்திய சந்தையில் பாதுகாப்பான வாகனங்களாக இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X