என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
குருகிராம் ஆலையில் புதிய மைல்கல் எட்டிய சுசுகி
Byமாலை மலர்15 July 2020 5:30 AM GMT (Updated: 15 July 2020 5:30 AM GMT)
சுசுகி நிறுவனம் தனது குருகிராம் உற்பத்தி ஆலையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது குருகிராம் ஆலையில் ஐம்பது லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. சுசுகி குருகிராம் ஆலையில் 50 லட்சமாவது வாகனமாக சுசுகி ஜிக்சர் எஸ்எஃப் 250 பிஎஸ்6 மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் சுசுகி நிறுவனம் தற்சமயம் ஐந்து மோட்டார்சைக்கிள் மற்றும் இரண்டு ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இருக்கிறது. இதில் ஜிக்சர், ஜிக்சர் எஸ்எஃப், ஜிக்சர் 250, ஜிக்சர் எஸ்எஃப் 250, இன்ட்ரூடர், அக்சஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்டிரீடர் உள்ளிட்டவை அடங்கும்.
சுசுகி நிறுவனம் தனது பிஎஸ்6 ரக வி ஸ்டாம் 650 எக்ஸ்டி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் இருசக்கர வாகன நிறுவனமாக சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா இருக்கிறது. 2018-19 நிதியாண்டு சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X