என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
அட்வென்ச்சர் ஸ்கூட்டர் உருவாக்கும் ஹோண்டா
Byமாலை மலர்21 Oct 2021 12:05 PM GMT (Updated: 21 Oct 2021 12:05 PM GMT)
ஹோண்டா நிறுவனம் புதிதாக உருவாக்கி வரும் ஸ்கூட்டர் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஹோண்டா நிறுவனம் 350சிசி அட்வென்ச்சர் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்கூட்டர் ஹோண்டா ஏ.டி.வி.350 என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே பெயருக்கான காப்புரிமை கோரி ஹோண்டா நிறுவனம் விண்ணப்பித்து இருக்கிறது.
ஹோண்டா அட்வென்ச்சர் ஸ்கூட்டர் பிரிவில் புதிய மாடலாக ஹோண்டா ஏ.டி.வி. இணைகிறது. தற்போது ஹோண்டா நிறுவனம் 745சிசி எக்ஸ்.ஏ.டி.வி. மற்றும் ஏ.டி.வி. 150 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
ஐரோப்பாவில் ஏ.டி.வி.350 பெயரை பயன்படுத்த ஹோண்டா நிறுவனம் அனுமதி பெற்று இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் இணையத்தில் வலம்வருகின்றன. இந்த ஆவணங்களின்படி புதிய ஸ்கூட்டர் ஹோண்டா போர்சா 350 மேக்சி ஸ்கூட்டரை தழுவி உருவாகி இருக்கும் என தெரியவந்துள்ளது.
அதன்படி புதிய ஹோண்டா ஏ.டி.வி.350 ஸ்கூட்டரில் 330சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 29 பி.ஹெச்.பி. திறன் வழங்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X