என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
புதிய விற்பனை முறை அறிமுகம் செய்த வோக்ஸ்வேகன்
Byமாலை மலர்9 Sep 2021 8:59 AM GMT (Updated: 9 Sep 2021 9:02 AM GMT)
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது கார் விற்பனையை அதிகப்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது.
ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் இந்தியாவில் சந்தா முறையில் கார் விற்பனையை அறிவித்து இருக்கிறது. புதிய சந்தா முறையை செயல்படுத்த வோக்ஸ்வேகன் நிறுவனம் ஆரிக்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது.
புதிய சந்தா முறையின் கீழ் வாடிக்கையாளர்கள் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ, டி ராக் அல்லது வென்டோ போன்ற மாடல்களை வாங்காமல் சொந்தம் கொண்டாட முடியும். படிப்படியாக இந்தியா முழுக்க சந்தா முறையை கொண்டுவர வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக டெல்லி, மும்பை, பூனே, ஆமதாபாத், பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள சுமார் 30 விற்பனை மையங்களில் சந்தா முறையை வோக்ஸ்வேகன் கொண்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X