என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திய ராயல் என்பீல்டு
Byமாலை மலர்13 May 2021 8:50 AM GMT (Updated: 13 May 2021 8:50 AM GMT)
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கார்ப்பரேட் அலுவல ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது சென்னை ஆலை உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி மே 13 துவங்கி மே 16 ஆம் தேதி வரை ஆலை பணிகளை நிறுத்துகிறது. இந்த காலக்கட்டத்தில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.
சென்னையில் திருவொட்டியூர், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் போன்ற பகுதிகளில் மூன்று ஆலைகளை ராயல் என்பீல்டு இயக்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக விற்பனை மையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ராயல் என்பீல்டு தகவல் தெரிவித்து வருகிறது.
சென்னை மற்றும் குர்கிராம் பகுதிகளில் செயல்படும் ராயல் என்பீல்டு அலுவலகங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் மறு அறிவிப்பு வெளியாகும் வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றுவர் என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X