என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா டிகோர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்
Byமாலை மலர்7 Dec 2020 10:37 AM GMT (Updated: 7 Dec 2020 10:37 AM GMT)
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் புல் சைஸ் எஸ்யுவி மற்றும் மைக்ரோ எஸ்யுவி மாடல்கள் அடங்கும். இத்துடன் டிகோர் ஹேட்ச்பேக் மாடலின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தற்சமயம் டிகோர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஹேட்ச்பேக் மும்பையில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டவை ஆகும். 2021 டிகோர் காம்பேக்ட் செடான் மாடலின் வெளிப்புறம் அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
டர்போ பெட்ரோல் வேரியண்ட் டிகோர் ஜெடிபி என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் 1.2 லிட்டர் யூனிட் பிஎஸ்4 விதிகளுக்கு உட்பட்டதாகும். இது 114 பிஹெச்பி மற்றும் 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X