என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
2021 ஆண்டு நடைபெற இருந்த மோட்டார் விழா ரத்து
Byமாலை மலர்30 Jun 2020 11:17 AM GMT (Updated: 30 Jun 2020 11:17 AM GMT)
2021 ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த சர்வதேச மோட்டார் விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் பிரபலமான ஜெனிவா மோட்டார் விழா அடுத்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் கலந்து கொள்ள விரும்பவில்லை என தெரிவித்ததால், ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அதன் ஏற்பட்டாளர்கள் தெரிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த 2020 ஜெனிவா மோட்டார் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
அடுத்த ஆண்டிற்கான விழா ஏற்பாடு பற்றிய முதற்கட்ட பணிகளின் போது பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்காததால், விழா ரத்து செய்வதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற இருந்த சர்வதேச ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக இப்போதே அறிவிக்கப்பட்டு விட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X