என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இனி வரும் புதிய வால்வோ கார்கள் இந்த வேகத்தில் தான் செல்லும்
Byமாலை மலர்21 May 2020 9:53 AM GMT (Updated: 21 May 2020 9:53 AM GMT)
வால்வோ நிறுவனத்தின் புதிய கார் மாடல்கள் மணிக்கு இத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வால்வோ நிறுவனம் இனி வெளியிட இருக்கும் புதிய கார் மாடல்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளது. புதிய வேகக் கட்டுப்பாடு சர்வதேச பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
கார்களை அதிவேகத்தில் இயக்கும் போது ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடு அமலாக்கப்படுகிறது. இதுதவிர கேர் கீ எனும் அம்சத்தை வால்வோ அறிமுகம் செய்துள்ளது.
இதை கொண்டு வாகன உரிமையாளர்கள் கார்களை மற்றவரிடம் வழங்கும் போது, குறிப்பிட்ட வேகத்தில் மட்டும் செல்லும் வகையில் காரை லாக் செய்ய முடியும்.
புதிய வேகக்கட்டுப்பாடு மற்றும் கேர் கீ போன்ற அம்சங்கள் காரணமாக வாகன ஓட்டுனர்களுக்கு அதிவேகமாக பயணிக்கும் போது ஏற்படும் அபாயத்தை உணர்த்தும் என வால்வோ நம்புகிறது. புதிய வேகக்கட்டுபாடு அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகளை சந்தித்ததாக வால்வோ தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X