புதுச்சேரி

பயனாளிகளுக்கு தவணை தொகை கென்னடி எம்.எல்.ஏ., வழங்கிய காட்சி

வீடு கட்டும் பயனாளிகளுக்கு தவணை தொகை- கென்னடி எம்.எல்.ஏ.,

Published On 2022-06-29 09:53 GMT   |   Update On 2022-06-29 09:53 GMT
  • அரசின் குடிசை மாற்று மூலம் ஏழை, எளிய மக்கள் வீடுக்கட்டும திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மூன்றாவது தவணையாக வங்கி ஆவணத்தை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி பயனாளிகளுக்கு வழங்கினார்.
  • தி.மு.க. பிரமுகர் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம், ஜெயசீலன், ராஜ், பாலாஜி, லாரா, மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை அரசின் குடிசை மாற்று மூலம் ஏழை, எளிய மக்கள் வீடுக்கட்டும திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மூன்றாவது தவணையாக வங்கி ஆவணத்தை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், தி.மு.க. செயலாளர் சக்திவேல், மீனவர் அணி அமைப்பாளர் தனசேகரன், இளைஞர் அணி துணை செயலாளர் ஆரோக்கியராஜ், தி.மு.க. பிரமுகர் நோயல், கிளை செயலாளர்கள் செல்வம், ஜெயசீலன், ராஜ், பாலாஜி, லாரா, மோரிஸ், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News