புதுச்சேரி

அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட காட்சி.

அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2023-02-04 06:19 GMT   |   Update On 2023-02-04 06:19 GMT
  • வில்லியனூர் தொகுதி குட்பட்ட வி.மணவெளி தி.மு.க. கிளை சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் பழனிச்சாமி, தட்சணா மூர்த்தி, கலியபெருமாள், சபாபதி, கிளைச்செயலாளர்கள், வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் தொகுதி குட்பட்ட வி.மணவெளி தி.மு.க. கிளை சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மணவெளி தர்மராஜ் ஏற்பாட்டில் அங்குள்ள மெயின் ரோட்டில் அண்ணா உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் பழனிச்சாமி, தட்சணா மூர்த்தி, கலியபெருமாள், சபாபதி, கிளைச்செயலாளர்கள், வாசுதேவன், அரிகரன், பாலகுரு, நடராஜன் மற்றும் நிர்வாகிகள் வெங்கடேசன், அய்யனார், ராஜேந்திரன், ரமேஷ், கோபிநாதன், டிரைவர் முருகன், லட்சுமணன், ஜீவா, கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News